ரயில்வே கடவு விழுந்து

img

ரயில்வே கடவு விழுந்து வாலிபர் மண்டை உடைந்தது

கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் கோவிந்தசாமி தெருவில்  ரயில்வே கேட் உள்ளது. 30க்கும் மேற்பட்ட கிராம  மக்கள் இந்த கேட்டை கடந்து சென்று வரு கிறார்கள்.